சிங்கார அணில் குட்டி
ராமர் வைத்தக் கோடுடன் 
வாலை வாலை ஆட்டியே  
அழகாக மரத்தில் ஏறி 
அற்புதமாய் காய்த்திருந்த 
கொய்யாக் காயை 
கொறித்து கொறித்துத் தின்றது 
ஒயிலாக நின்று அதை 
கண்ணாரக் கண்டு நான் 
என்னையே மறந்தேனே 
அழகான் அந்த காட்சிக்  கண்டு
அதன் பட்டு மேனித் தொட்டுப் பார்க்க 
அளவில்லாத ஆசையே 
ஆயினும் என் செய்வேன் 
அது ஓடியே விட்டது 
என்னை அது கண்டதும் 
 
No comments:
Post a Comment