Sunday, November 14, 2010

கவலை ஏனோ?

கவலை ஏனோ?

கவலை எனக்கு இல்லை என்று சொல்வாருண்டோ
கவலை இல்லை என்று கவலை படும் ஜன்மமும் உண்டு இங்கே
கவலை படுவதால் அது தீரும் என்பது உண்டோ
அப்புறம் நமக்கேன் கவலை
கவலை வீணே மனதை கெடுக்கும்
கவலை வீணே உடலை கெடுக்கும்
அதுவே நம்மின் உயிர்க் குடிக்கும்
அப்புறம் நமக்கேன் கவலை
கவலை வேண்டாம் நண்பர்களே
நடந்தது நல்லேதே
நடப்பது நல்லதே
நடக்கும் நல்லதே
என்றே இருப்போம்
இன்றோடு அதனை
வழி அனுப்புவோம்

No comments: