Thursday, October 21, 2010

avathootha geethayil kanda gurumaargal

அவதூதர் 24 குருமார்களிடம் பாடம் கற்றதாக கூறியுள்ளார் . இது அவதூத கீதை எனப்படும். இருபது நான்கு குருமார்களும் யார் என்றால் நாம் தினசரி காணும் வஸ்துக்களே. அதில் பூமி,காற்று, ஆகாயம், நீர் மற்றும் நெருப்பு, சந்திரன் சூரியன் புற, மலைப்பாம்பு, சமுத்ரம், விட்டில் பூச்சி, தேனீ, யானை, வேடன், மான், மீன், பிங்கலை என்ற வேசி , குர்ரரம் என்ற அழுகுரல் பறவை, பாலகன், கன்னிகை, கொல்லன், சர்ப்பம் , சிலந்தி, குளவி ஆகியவை ஆகும். இந்த கதை ஸ்ரீமத் பாகவதத்தில் அவதூத கீதை என்ற தலைப்பில் காணப்படுகிறது. தினமுமே நாம் காணும் ஒவொரு பொருளில் இருந்தும் ஏதேனும் பாடத்தை கற்றுக் கொண்டே இருக்கலாம். ஆனால் எல்லாவற்றிகும் நேரம் கிடைக்க வேண்டுமே.


No comments: