எனக்கு வகுத்த நெறிமுறைகள் - மெய்யெழுத்து  வரிசையில் 
கஞ்சனாய் இராதே
ங போல் வளைந்துக் கொடு 
சத்தியம் பேசு 
ஞான மார்க்கம் தேடு 
டம்பம் வேண்டாம் 
கண்ணியம் காட்டு 
தண்மையாய் வாழ்
நன்மையை செய்  
பவ்யமாக இரு 
மந்தமாய் இராதே 
யாசிக்காதே அன்பைக் கூட 
ரம்மியமான இயற்க்கையை நேசி 
லக்ஷத்தில் ஒருவனாய் இரு 
வணக்கமாய் இரு 
பழகுவதில் இனிமை காட்டு 
அளவு முறை எதிலும் கடை பிடி 
மறக்க பழகு பிறர் செய்யும் தீமையை 
மனதை நீ ஆள பழகு அதை ஆள விடாதே 
 
No comments:
Post a Comment