Friday, October 8, 2010

எனக்கு வகுத்த நெறிமுறைகள் - மெய்யெழுத்து வரிசையில்


எனக்கு வகுத்த நெறிமுறைகள் - மெய்யெழுத்து வரிசையில்

ஞ்சனாய் இராதே
போல் வளைந்துக் கொடு
த்தியம் பேசு
ஞான மார்க்கம் தேடு
ம்பம் வேண்டாம்
ண்ணியம் காட்டு
ண்மையாய் வாழ்
ன்மையை செய்
வ்யமாக இரு
ந்தமாய் இராதே
யாசிக்காதே அன்பைக் கூட
ம்மியமான இயற்க்கையை நேசி
க்ஷத்தில் ஒருவனாய் இரு
ணக்கமாய் இரு
குவதில் இனிமை காட்டு
வு முறை எதிலும் கடை பிடி
க்க பழகு பிறர் செய்யூம் தீமையை
தை நீ ஆள பழகு அதை ஆள விடாதே

No comments: