Friday, October 8, 2010

எனக்கு வகுத்த நெறிமுறைகள் - உயிரெழுத்து வரிசையில்


அனைவரிடமும் அன்புக் காட்டு
ஆசையை சீரமைத்துக் கொள்
இன்பத்தில் அதிக ஆசை வேண்டாம்
ஈகையில் ஈடுபாடு கொள்
உன் உயர்வில் உன்மத்தம் கொள்ளாதே
ஊழ்வினை போக்க செயலாற்று
எங்கும் நீக்கமற உள்ள பரம்பொருளை உணர்
ஏற்றமாய் நினைத்து அதை கொண்டாடு
ஐயம் திரிபற உணர்வாய்
ஒருமையுடன் அவனது திருவடி நினைத்தால்
ஓங்கியே வாழ்வாங்கு வாழலாம்
ஔடதம் என்பது இல்லாமல்
அக்ஹ்தே உன் வாழ்கை பாதை ஆகட்டும்

No comments: