விண் எனப்படுவதே ஆகாயம் 
எங்கும் நிறைந்தது ஆகாயம்
நிர்மலமானது ஆகாயம்  
எல்லாம் வல்ல இறைவன் 
எங்கும் நிறைந்தாற்போல் 
விண்ணும் எங்கும் நீக்கமற 
நிறைந்துள்ளதே  அது 
நம்முள்ளும் இருகிறதே
ஆகாயத்தைப் போன்றே 
பரமாத்மா சொரூபமும் 
உள்ளும் புறமும்  எப்போதும் 
எங்கேயும் நிறைந்துள்ளதுபோல்
இனிய குணங்களோடு 
நிர்மல மனதோடு எல்லாம் வல்ல 
இறைவனை நம்முள்ளும் காண்போம்
 
No comments:
Post a Comment