ஆராரோ ஆரீராரோ யாராரோ வந்தாரே 
ஆத்தாத்தா வந்தா அவளோடே ஆடினே 
அப்பாத்தா வந்தா அவளோடே ஆடினே
மாமன்கார வந்தான் அவனோடே ஆடினே 
அத்தேக்காரி வந்தா அவளோடு ஆடினே 
எல்லோரோடு ஆடி விட்டு இப்பத்தா கூவுரே 
என் புருஷ சினுன்கிரா சீகிரந்தான் தூங்கேண்டா 
இதனை பாடு பாடிட்டே இன்னு உனக்கு என்னடா 
சீக்கிரமே தூங்கடா ராமன் கதே சொல்றேன் 
தசரத ராமன் கௌசல்யா ராமன் விச்வமித்ரநோடே
உபயத்தாலே சீதையை மணந்தானடா
கைகேயி சூழ்ச்சியாலே கானகமே சென்றாண்டா 
அனும சுக்ரீவ விபீஷன மற்றும் வானர சேனை 
பலத்தோடு ராவணனை கொன்றாண்டா 
மீண்டு அயோத்யா வந்து பட்டம்  ஏற்றாண்டா 
ஆராரோ ஆரீராரோ தூங்கடா கண்ணா 
ராமன் கதையும் முடிந்தது 
குழந்தையும் தூங்கியது 
ஏன் கணவருமே - எரிச்சலுடன் தாய் சென்றால் 
படுக்கைக்கே
 
No comments:
Post a Comment